1988 இல் இலங்கை இசைத்துறைக்கு அறிமுகமான நான் 1000 உம் மேற்பட்ட நம்மவர் பாடல்களை பாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
30 வருடங்களுக்கு மேல் எனக்கு வாய்ப்பளித்தவர்களை கௌரவப்படுத்தவே இந்த தொகுப்பு. என் கைவசமுள்ள சில பாடல்களின் பல்லவியை மட்டுமே இணைத்துள்ளேன்.
இனிவரும் காலங்களில் ஒவ்வொரு பாடலும் முழுமையாக வெளியிட முயற்சி செய்கிறேன். எனக்கும் எம்மவர்களுக்கும் உறுதுணையாய் இருக்கும் எல்லா ஊடகங்களுக்கும் நன்றி.
என்னை வாழ வைக்கும் என் ரசிகர்களுக்கும் பலகோடி நன்றிகள்.
இலங்கை எமது தேசம். எமது கலை, எமது கலைஞர்கள், எமது இசை. வளர்ப்போம். ரசிப்போம். நேசிப்போம்
தலை நிமிர்ந்து நிற்போம்.
வாழ்க தமிழ் வளர்க ஈழத்து பாடல்கள்
M.சிவகுமார்
#srilankansongs
#eelathupaadalgal
#agneemsivakumar
Source